NEWS NEWS Author
Title: 22 வயது இளைஞரை காதலித்த 15 வயது சிறுமி.. வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்கொலை..!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  தேனி மாவட்டத்தில் 22 இளைஞரை 15 வயது சிறுமி காதலித்த நிலையில் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவ...

 

தேனி மாவட்டத்தில் 22 இளைஞரை 15 வயது சிறுமி காதலித்த நிலையில் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் சிறுமி இடையே காதல் உண்டாகியது. 22 வயதான மாரிமுத்து பதினைந்து வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் சிறுமி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

 

மேலும் சிறுமி வீட்டார் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் மாரிமுத்து மீது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்றார். 


டாடா இன்ட்ரா V30 பிக்அப், இந்தியாவில் அதிக வேகத்தில் விற்பனையாகும

அதிகமாக கற்கவும்

இந்த நிலையில் சிறை தண்டனை முடிந்து அவர் வெளியே வந்த நிலையில் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

About Author

Advertisement

Post a Comment

 
Top